சென்னை இந்தியாவுல இருக்குற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்ல ஒன்று.
நாளுக்கு நாள் வாகனகள் பெருகிக்கொண்டுஇருக்கிறது. வாகனகளின் புகைகளை கட்டுபடுத்துவதன் மூலம் உலகம் வெப்பமயமாவதை தடுக்க முடியும். இதற்கு மின்சாரம் மற்றும் சூரிய சக்தி வாகனங்களை பயன்படுத்தலாம். சைக்கிள் போன்ற வாகனங்கள் குறைந்து வருவதாலும் நடைபாதைகள் குறுகி வருவதாலும் நமக்கு பல உடல் உபாதைகள் வருகிறது. புறநகர் பகுதிகளில் சாலையை ஒட்டிநார்போல் இருந்த விவசாய நிலங்கள் குறைந்துகொண்டு வருகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் எதிர் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்ப்படும் நிலை உறுவாகும். எதிர் காலங்களில் கான்க்ர்ரியட் காடுகளாக நம் உலகம் மாறிவிடும் நிலை ஏற்ப்பட்டு வருகிறது. இதனை எத்தனை பேர் நினைத்து பார்க்கீரார்கள், கனவு இல்லம் மட்டுமே நம் கண்களில் தெரிகிறது,
இயற்க்கை அழிவதை நாம் கண்டுகொள்வது இல்லை. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகிறது. இதற்கு சில வரைமுறைகளை அரசு கொண்டு வந்தால் மட்டுமே இயற்கையையும் விவசாய நிலங்களையும் காப்பாற்ற முடியும். மரங்களை வளர்ப்பதில் நாம் ஆர்வம் செலுத்த வேண்டும். "இன்றைய விதை நாளைய செடி!!!, இன்றைய செடி நாளைய கனி!!!" இதனை உணர்ந்து செயல்படுவோம்.
Black Diamond
ஸ்ரீ
Feminist -Review
1 week ago